ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சாவித்ரி சகோதரிக்கு AB+VE இரத்தம் 2 யூனிட்ஸ் அவசரமாக தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் தேவை பட்டது. இரத்ததினை கொடுத்து உதவிய சகோதரர் #சரண் மற்றும் #பரதன் அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இந்த செய்தியை பகிர்ந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment